ஊடலறியா - ஊடலியற்கை தெரியாத
எங்காமம் - எமது விருப்பம்
எச்சில் - சேடம்; நிருமாலியம்
எஞ்ஞான்றும் - எப்பொழுதும்
எதிர்கொண்டோர் - ஏற்றுக் கொண்டோர்
எதிர்விருந்து - தமக்கு விருந்து செய்தார்க்குக்
கைம்மாறாகச் செய்யும் விருந்து
எரிசினம் - கனல்கின்ற சினம்
எவ்வயினோயும் - எப்பொருளின்
அகத்தே உள்ளோயும்
" - எவ்விடத்தும் இருந்தோயும்
எழின்மாடம் - அழகிய மாடவீடு
எழுதெழிலம்பலம் - சித்திரச் சாலை
எழுத்துநிலை மண்டபம் - சித்திரச் சாலை
எழுமகளிர் - ஏழு முனிவரின்
மனைவியர்; கார்த்திகை
எற்கன்பன் - எனக்கு அன்பன்
என்மாரும் - என்று கூறுவாரும்
என்னாது - என்று நினையாமல்
ஏஎக்கழுத்து - இறுமாந்த கழுத்து