தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-தொகுப்புரை

6.7 தொகுப்புரை

சான்றோர்களின் அனுபவ வெளிப்பாடான பழமொழி இலக்கியம்
படிப்பதற்குச் சுவையானது. எக்காலத்தும் மக்களை வழிநடத்தும்
சிறப்புடையது. சங்கஇலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை
அனைத்து இலக்கியங்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன. திருக்குறள், நாலடியார் கருத்துகள் பல
பழமொழிகளில் பயின்று வருதலைக் காணலாம்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:45:38(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-தொகுப்புரை