தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.

    ‘தனியன்', ‘பள்ளிச் சந்தம்', ‘மெய்க்கீர்த்தி' என்றால் என்ன?

    தனியன் - பன்னிரு ஆழ்வார்களது பாசுரங்களுக்கும், பாயிரம் (முகப்பு) போல் எழுதப்பட்ட தனிப்பாடல்கள். 

    பள்ளிச்சந்தம்- சமண மடங்களுக்கு மன்னன் அளித்த இறையிலி நிலக்கொடைகள்.

    மெய்க்கீர்த்தி - அரசனது வெற்றிச் சிறப்பைப் புகழ்ந்துரைக்கும் கவிதைகள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 11:17:15(இந்திய நேரம்)