Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
‘தனியன்', ‘பள்ளிச் சந்தம்', ‘மெய்க்கீர்த்தி' என்றால் என்ன?
தனியன் - பன்னிரு ஆழ்வார்களது பாசுரங்களுக்கும், பாயிரம் (முகப்பு) போல் எழுதப்பட்ட தனிப்பாடல்கள்.
பள்ளிச்சந்தம்- சமண மடங்களுக்கு மன்னன் அளித்த இறையிலி நிலக்கொடைகள்.
மெய்க்கீர்த்தி - அரசனது வெற்றிச் சிறப்பைப் புகழ்ந்துரைக்கும் கவிதைகள்.