தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    4. பௌத்த காப்பிய நூல் எது? அது எந்த நூலுடன் எவ்விதத்தில் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது?

    குண்டலகேசி. நீலகேசி எனும் சமண நூலுடன் தொடர்புடையது குண்டலகேசி. இரண்டும் முறையே தத்தம் சமய உண்மைகளை நிலைநிறுத்தத் தோன்றிய தருக்க விவாத நூல்களாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 12:14:16(இந்திய நேரம்)