தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I
     

    1. பாரதிதாசன் பெண்குழந்தையை எப்படித் தாலாட்டுகின்றார்?

    மூடத்தனம் என்ற அழுகிய நாற்றத்தைப் போக்கி, நறுமணம் கமழுமாறு காட்டை மணக்க வைக்க வரும் கற்பூரப் பெட்டகமே என்று அழைத்து, பெண்குழந்தையைத் தாலாட்டுகின்றார் பாரதிதாசன்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:49:59(இந்திய நேரம்)