தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I
     

    3. பாடாத தேனீ, உலவாத தென்றல், பசியாத நல்வயிறு ஆகியவை இல்லாதது போல் எது இல்லை என்கிறார் கவிஞர்?

    பாடாத தேனீ, உலவாத தென்றல், பசியாத நல்வயிறு போல் காதல் எண்ணமும் உணர்வும் தோன்றாத இளம்பெண்ணும் இல்லை என்கிறார் கவிஞர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:50:05(இந்திய நேரம்)