தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - II
     

    5. மதுரையை யார் எரித்ததாகப் புரட்சிக் கவிஞர் கூறுகின்றார்?

    கண்ணகிக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, மக்களே மதுரையை எரித்ததாகப் புரட்சிக் கவிஞர் கூறுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:50:26(இந்திய நேரம்)