தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I
     

    5. கதிரவனின் தோற்றக் காட்சியைக் கவிஞர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

    கதிரவனின் தோற்றத்தால் இருள் அகன்றது. கதிர்கள் ஒளியாகிய மழையை வழங்கின. அது தங்கம் போன்று ஒளிவீசுகின்றது. இவ்வாறு மழையின் காட்சி அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:58:57(இந்திய நேரம்)