Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் நூல் அரங்கேற்றத்தின் போது நிகழ்ந்த அற்புதம் யாது?மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் நூல் அரங்கேற்றத்தின் போது மீனாட்சி அம்மை ஒரு குழந்தை வடிவில் தோன்றி மன்னனின் கழுத்தில் கிடந்த மணிமாலையைக் கழற்றி, குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்தாள்.