தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

[விடை]


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    3.

    நீர்க்குமிழியின் இயல்பு கொண்டு குமரகுருபரர் விளக்கியுள்ளது யாது?

    தோன்றிய சில நொடிகளில் அழிந்துவிடுவது நீர்க் குமிழியின் இயல்பு ஆகும். அதுபோல் மனிதனின் இளமையும் நிலையற்றது என்று குமரகுருபரர் விளக்கியுள்ளார்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 13:02:56(இந்திய நேரம்)