தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5. அறுகை, பழையன் என்போர் யாவர்?

    அறுகை செங்குட்டுவனின் நண்பன். ஆனாலும் மோகூர்ப் பழையன் என்பவனுக்கு அஞ்சி ஓடி ஒளிந்தான். செங்குட்டுவன் தன் நண்பனுக்காகப் பழையனைப் போரிட்டு வென்றான்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:44:19(இந்திய நேரம்)