தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    2)
    தொல்காப்பியருக்கு முன்பே தமிழகத்தில் யாப்பியல் சிந்தனையாளர் இருந்தனரா?

    தொல்காப்பியருக்கு முன்பே தமிழகத்தில் யாப்பியல் சிந்தனையாளர் இருந்துள்ளனர். அவர்களைப் பெயர் சுட்டாமல் என்ப, என்மனார் முதலிய சொற்களால் தொல்காப்பியர் குறித்துள்ளார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 18:02:10(இந்திய நேரம்)