1.
2.
3.
4.
5.
6.
ஒரு பாட்டில் நின்ற சீர் எது? வந்த சீர் எது? இடைநின்ற சீர்கள் என்னவாகின்றன?
ஒரு பாட்டின் நின்ற சீர், அப்பாட்டின் முதல் சீர்; வந்த சீர், அப்பாட்டின் இறுதிச்சீர். இடைநின்ற சீர்கள் எல்லாம், நின்ற சீரும் வந்த சீருமாக எண்ணப்படுவனவே.
Tags :