தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    7)

    செய்யுளின் ஈற்றிலன்றி இடையில் நிரையசையும், நேரசையும் தனித்தனி ஒரு சீராக ஒரோவழி வந்தால் அவற்றை எவ்வாறு கொண்டு தளை காண வேண்டும்?

    நிரையசை, ஒரு சீராக வந்தால், `விளம்’ என்னும் வாய்பாட்டுச் சீராகக் கருத வேண்டும். நேரசையை, `மா’ என்னும் வாய்பாட்டுச் சீராகக் கருத வேண்டும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:02:03(இந்திய நேரம்)