தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    4)

    ‘வீரத்தாய்’ - கதைக் கவிதையின் பா நலத்தைப் பாராட்டுக.

    இலக்கணக் கட்டுப்பாடு இல்லாமல், கதை தழுவிய கவிதை வகையைச் சார்ந்தது ‘வீரத்தாய்’ காவியம். ஓரங்கக் கவிதை நாடகமாகவும் அதனைக் காண முடிகிறது. எதுகை, மோனைகளைச் சரளமாகக்கொண்ட கவிதை வரிகள் வீரத்தாயில் பரவிக்கிடக்கின்றன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:04:54(இந்திய நேரம்)