Primary tabs
-
5. உண்மையான விளக்கு என்று வள்ளுவர் எதைக்
குறிப்பிடுகின்றார்?பொய் பேசாது உண்மை பேசுதலே, உண்மையான விளக்கு என்று
வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஏன் என்றால், பொய்யாமை,
அகமாகிய உள்ளத்திலுள்ள, தீமையாகிய இருளை நீக்கும். எனவே
பொய்யாமையே உண்மையான விளக்கு.