12. வள்ளல் பாரி

வள்ளல் பாரி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  வள்ளல் பாரி அவரைக் கொடிக்குத் தன் தேரைக் கொடுத்தான்.

தவறு

2.  வானொலியில் நடிக்க உதவும் வகையில் எழுதப்படுவன வானொலி நாடகங்கள் ஆகும்.

சரி

3.  பாரதி கல்லூரியில் பயின்று வரும் ஒரு மாணவன்.

தவறு

4.  கொம்பொலி, மானின் கூட்டம் எழுப்பியதால் எழுந்ததாகும்.

சரி

5.  பாரியின் நெருங்கிய நண்பரும், சங்ககாலப் புலவரும் ஆனவர் கபிலர்.

சரி

6.  முல்லைக் கொடிக்குத் தன் தேரையே கொடுத்தவன் பாரிவள்ளல்.

சரி

7.  இல்லையென்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுப்பவன் மன்னன்.

தவறு

8.  இயற்கையில் வளரும் உயிரினங்களுக்கு மன்னனாய் இருந்து காத்தலும் புரிதல் சிறந்த பரிசுதான்.

சரி

9.  எந்த உயிரானாலும் துன்பப்படுவதைத் தீர்க்க வேண்டியது மனிதனின் கடமை.

சரி

10.  பறம்புமலை நாட்டில் வாழ்ந்த வண்டுகளின் ஒலி யாழ்ஒலிபோல் இருந்தது.

சரி