முகப்பு   அகரவரிசை
   விட்டு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள
   விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல்
   விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று
   விடம்-தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன
   விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல்
   விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
   விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உறப்
   விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்
   விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த
   விடைக் குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேற்-கண் மாதரார்
   விண் உற நீண்டு அடி தாவிய மைந்தனை
   விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
   விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன்
   விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
   விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
   விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார்
   விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய்
   விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
   விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன்
   விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ
   விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும்
   விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில்
   விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
   வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
   வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும்
   விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள்
   விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
   வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ் ஞான வேதியனைச்
   வியம் உடை விடை இனம் உடைதர மட மகள்
   வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால்
   வியன் மூவுலகு பெறினும் போய்
   விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
   விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை
   விரும்பி விண் மண் அளந்த அஞ் சிறைய வண்டு ஆர்
   விரும்பிப் பகவரைக் காணில்
   விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்
   விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க
   வில் ஆர் விழவில் வட மதுரை
   வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன்
   வில் ஏர் நுதல் நெடுங் கண்ணியும் நீயும்
   வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
   வில்லார் மலி வேங்கட மா மலை மேய
   வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த
   விலங்கலால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால்
   விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
   விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
   விள்வு இலாத காதலால் விளங்கு பாத-போதில் வைத்து
   விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து
   விளம்பும் ஆறு சமயமும் அவைஆகியும்
   விளரிக் குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை
   விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட
   விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி
   வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
   வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார்
   வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்
   வினை வல் இருள் என்னும்