தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    6.
    இசையறுத்துக் கூறுதல் என்றால் என்ன?

    சொற்களில் இடம்பெறும் எழுத்துகளை இடைவெளிவிட்டும், ஒலியழுத்தம் கொடுத்தும் கூறுவது இசையறுத்துக் கூறுதல் எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 14:37:40(இந்திய நேரம்)