தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் : II

    6. கொடுங்கோன்மை பற்றிச் சதகம் குறிப்பிடுவதை விளக்குக.

    திறமையில்லாத அமைச்சர் அவையில் நியாயம் இருப்பது இல்லை. கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டைவிடக் காடு நன்மையுடையது என்று கொடுங்கோன்மையின் கொடுமை பற்றிக் கூறுகிறார்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:36:24(இந்திய நேரம்)