Primary tabs
-
3)
தொல்காப்பியர் எழுத்து ஒலிகள் தோன்றத் தேவைப்படும் உறுப்புகளாக உரைப்பவை எத்தனை? அவை யாவை?
தொல்காப்பியர் எழுத்து ஒலிகள் தோன்றத் தேவைப்படும் உறுப்புகளாக உரைப்பவை எட்டு. அவை:
காற்றுப் பொருந்தும் இடங்களான தலை, கழுத்து, நெஞ்சு என்ற மூன்றுடன்,
என்ற ஐந்து உறுப்புகளும் சேர்ந்து எட்டு ஆகும்.(1)பல்,(2)இதழ்,(3)நாக்கு (நா),(4)மூக்கு,(5)அண்ணம்

