5.0 பாட முன்னுரை
எழுத்து, தனித்தோ அல்லது தொடர்ந்தோ வந்து பொருள் தருமானால் அது ‘பதம்‘ எனப்படும் என்பதை முந்தைய பாடத்தில் அறிந்து கொண்டீர்கள். மேலும் அந்தப் ‘பதம்‘ என்பது ‘பகாப்பதம்‘, ‘பகுபதம்‘ என இருவகைப்படும் என்பதையும் தெரிந்து கொண்டீர்கள்.
Tags :