தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (5)

    இரா.பி. சேதுப்பிள்ளையின் மோனை அழகைச் சுட்டுக.

    இரா.பி. சேதுப்பிள்ளையின் மோனை அழகு:

    சென்னையில்,
    ஆதியில் அமைந்தது கோயில்;
    அதன்பின்னே எழுந்தது கோட்டை;
    அதைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின.
    அனைத்தும் ஒருங்கு சேர்ந்து
    சென்னை மாநகரமாகச்
    சிறந்து விளங்குகின்றது.

    பாண்டி நாட்டில்
    பருவமழை பெய்யாது ஒழிந்தது;
    பஞ்சம் வந்தது
    பசிநோயும் மிகுந்தது

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2019 18:17:49(இந்திய நேரம்)