Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)
இரா.பி. சேதுப்பிள்ளையின் மோனை அழகைச் சுட்டுக.
இரா.பி. சேதுப்பிள்ளையின் மோனை அழகு:
சென்னையில்,
ஆதியில் அமைந்தது கோயில்;
அதன்பின்னே எழுந்தது கோட்டை;
அதைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின.
அனைத்தும் ஒருங்கு சேர்ந்து
சென்னை மாநகரமாகச்
சிறந்து விளங்குகின்றது.பாண்டி நாட்டில்
பருவமழை பெய்யாது ஒழிந்தது;
பஞ்சம் வந்தது
பசிநோயும் மிகுந்தது