Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள் நெடுந்தொடர்களாக அமைந்ததற்குக் காரணம் என்ன?
அண்ணாவின் உரைநடையில் அடுக்குமொழிகள் தொடர்ந்து இடம்பெறுதல் இயல்பு. இதுவே அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள் நெடுந் தொடர்களாக அமைந்தமைக்குக் காரணம் ஆகும்.