தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (4)

    அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள் நெடுந்தொடர்களாக அமைந்ததற்குக் காரணம் என்ன?

        அண்ணாவின் உரைநடையில் அடுக்குமொழிகள் தொடர்ந்து இடம்பெறுதல் இயல்பு. இதுவே அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள் நெடுந் தொடர்களாக அமைந்தமைக்குக் காரணம் ஆகும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 10:47:53(இந்திய நேரம்)