தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (1)

    அண்ணாவின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகளில் இரண்டிற்கு எடுத்துக்காட்டுத் தருக.

       அண்ணாவின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகளில் எதுகைக்கும் மோனைக்கும் எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

    எதுகை

        “ஆண்களின் நெஞ்சமே அப்படித்தான்; கொஞ்சுவாளோ என்று கெஞ்சிக் கிடப்பார்கள்; ஆனால் தஞ்சமென்று வருபவர்களிடமோ நஞ்சுபோல் நடப்பார்கள்.

    மோனை

        “அளகிரி மட்டுமா! அழகு தஞ்சையே
        அழிந்து படுமே, அன்னிய ஆட்சி
         ஏற்பட்டு விடுமே”

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 11:11:08(இந்திய நேரம்)