Primary tabs
-
6.0 பாட முன்னுரை
அன்பார்ந்த மாணவர்களே! தமிழ் உரைநடையை வளப்படுத்தியவர்களில் கோவி.மணிசேகரன் குறிப்பிடத்தக்கவர். இவர் உரைநடையில் அமைந்த இலக்கிய வடிவங்கள் பலவற்றில் தமது படைப்புகளை வழங்கியுள்ளார். ஆதலின் இவரது உரைநடை இதற்கு முன் நாம் அறிந்து கொண்ட உரைநடை ஆசிரியர்களின் நடையில் இருந்து சற்றுமாறுபட்டு இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.