சிற்றிலக்கியம் - 1
சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்
சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள்.
தமிழ்விடு தூது
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
பெரிய திருமடல்
திருக்காவலூர்க் கலம்பகம்
தன்மதிப்பீடு : விடைகள் - I
குறவஞ்சி என்ற பெயர் அந்த இலக்கியத்திற்கு ஏற்படக் காரணம் யாது?
இந்நூலில் குறத்தி குறி கூறுதல், குறத்தி குறவனுடன் உரையாடுதல், குறத்தியின் செயல்கள், குறி வகைகள் போன்றவை முதன்மை பெறுவதால் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது.
முன்