Primary tabs
-
5)பண்டிதரின் குடும்பத்தார் மேற்கொண்ட
ஆய்வுகள் யாவை?பண்டிதரின் மகன் டாக்டர். ஆ. வரகுணபாண்டியன்
ஆய்ந்து வெளியிட்ட “பாணர் கைவழி யாழ்” என்ற
ஆய்வு, பண்டிதரின் பேரன் து.ஆ.தனபாண்டியன்
வெளியிட்ட இசைத்தமிழ் வரலாற்றுத் தொகுதிகள்,
புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள்
போன்ற நூல்கள்.