தம-விடை
-
தன்
மதிப்பீடு : விடைகள் - II
3. தமிழ் மொழியின் சிறப்பு
வில்லிபாரதப் பாயிரத்தில் எவ்வாறு கூறப்பெற்றுள்ளது?
பொதிய மலையில்
பிறந்தவள்; பாண்டியன் புகழோடு
கலந்தவள்;
சங்கத்தில் வளர்ந்தவள்; வைகை ஆற்றில்
தவழ்ந்தவள்; நெருப்பில்
மூழ்கி எழுந்தவள்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:30:41(இந்திய நேரம்)