தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வ-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4. வீடுமன் இல்லாத சேனையை வில்லிபுத்தூரார் எவ்வாறு கற்பனை செய்துள்ளார்?

    நிலவு இல்லாத வானம்; மணம் இல்லாத மலர்; நதியில்லாத நாடு; நரம்பு இல்லாத யாழ்; செல்வம் இல்லாத வாழ்க்கை; நினைவில்லா நெஞ்சம்; வேத விதியில்லா வேள்வி என்று கற்பனை செய்துள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 10:54:38(இந்திய நேரம்)