Primary tabs
3.7 தொகுப்புரை
இப்பாடத்தின் வாயிலாகப் பல்லவ மன்னர்கள் நிருவாகத்தில் மிகுந்த கவனம் செலுத்தி ஆட்சியை நடத்தியுள்ளனர் என்று படித்து உணர்ந்திருப்பீர்கள். சமுதாயத்தில் தொழிலின் அடிப்படையில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் அமைந்திருந்தது பற்றியும் உணர்ந்திருப்பீர்கள்.
அயல்நாட்டு வாணிபம், தொழில் போன்றவை சிறந்து விளங்கின. பல்லவ மன்னர்கள் கலைத் தொண்டு அதிகமாகச் செய்திருந்தனர் என்றும், பக்தி இயக்கம் வளர்ச்சியுற்றதோடு, அவ்வியக்கத்தின் வாயிலாகப் பல இலக்கிய வகைகளும், இலக்கியங்களும் தோன்றின என்றும் படித்து உணர்ந்திருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II