தன் மதிப்பீடு : விடைகள் - II
புலி கொன்ற யானை என்னும் தொடரைப் பொருள் மயக்கம் இல்லாமல் எவ்வாறு கூற வேண்டும்?
இத்தொடரைப் பொருள் மயக்கம் இல்லாமல், புலியைக் கொன்ற யானை என்றும் புலியால் கொல்லப்பட்ட யானை என்றும் இருவேறு தொடர்களாகக் கூற வேண்டும்.
Tags :