நாட்டுப்புறப் பாடல் மக்கள் வாழ்க்கையில் பிறந்து மக்களோடு வளர்ந்து மக்களுக்கே பயன்படும் ஒன்றாகும். அவர்களது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இரண்டறக் கலந்த சிறப்பினைக் கொண்டதாகும்.
Tags :