Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II3.இன்றைய நாளில் வழங்கப்படும் நாட்டுப்புறவியல் வழக்காற்றில் சூழல் புலப்படும் பாங்கினைக் கூறுக.
எய்ட்ஸ், மக்கள் தொகைப் பெருக்கம் இவை பற்றிய விழிப்புணர்வுக்கான விளம்பரங்களில் நாட்டுப்புறக் கலை வடிவங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் இக்காலச் சமூகச் சூழல் புலப்படுவதைக் காண்கிறோம்