பாரதியார் கவிதை உலகம் II
4.
பார்வை நூல்கள்
தன் மதிப்பீடு : விடைகள் - II
நம் குடியரசு எப்படியிருக்க வேண்டுமென விரும்புகிறார் பாரதியார்?
எல்லா மனிதர்களையும் ஒரு நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும். எல்லோர்க்கும் ஒத்த உரிமையும் ஒத்த உடைமையும் பெறும் அமைப்பாக அது விளங்க வேண்டுமென விரும்புகிறார்.
முன்
பாட அமைப்பு
Tags :