தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1. காக்கை பாடினியார் பற்றிக் குறிப்பு வரைக.

    புலவரின் இயற்பெயர் நச்செள்ளை என்பது. இவர் பெண்பாற் புலவர். இவர் ‘விருந்து வருவதை அறிவிக்கும் வகையில் காக்கை கரைகிறது’ என்று பாடிய பாடல் குறுந்தொகையில் உள்ளது. காக்கையைப் பற்றிப் பாடியமையால் இவர் காக்கை பாடினியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:41:49(இந்திய நேரம்)