முகப்பு   அகரவரிசை
   கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
   கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை-நீர்
   கூட்டில் இருந்து கிளி எப்போதும்
   கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
   கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து
   கூட்டும் விதி என்று கூடுங்கொலோ தென் குருகைப்பிரான்
   கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன்?
   கூடா இரணியனைக் கூர் உகிரால் மார்வு இடந்த
   கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
   கூடி ஆடி உரைத்ததே உரைத்
   கூடிக் கூடி உற்றார்கள் இருந்து
   கூடி நீரைக் கடைந்த ஆறும் அமுதம் தேவர்
   கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
   கூடிற்றாகில் நல் உறைப்பு
   கூடும் கொல் வைகலும்? கோவிந்தனை
   கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும்
   கூத்தர் குடம் எடுத்து ஆடில்
   கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்
   கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
   கூந்தலார் மகிழ் கோவலன் ஆய் வெண்ணெய்
   கூவாய் பூங் குயிலே
   கூவிக் கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
   கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே
   கூவுதல் வருதல் செய்திடாய் என்று
   கூவும் ஆறு அறியமாட்டேன்
   கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
   கூற்று ஏர் உருவின் குறள் ஆய் நிலம் நீர்
   கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகி
   கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
   கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே
   கூன் உலாவிய மடந்தை-தன் கொடுஞ் சொலின்
   கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்