| இராமன்தோள்-நீலமலை நிகர்க்கும் | 2745 |
| -கன் மலை, பொன்மலை நிகர் ஆகா |
| இராமன் தோள்-மந்தரம் (உவ) | 3055 |
| இராமன் தோள் வழங்கிய அம்பு |
| -மழை (உவ) | 3055 |
| இராமன்-பிறந்ததன் பயன் அரக்கர் வலி தொலைதல் | 2649 |
| -(பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? 1621, | 2649) |
| இராமன் முகம்-தாமரை ஒவ்வாது | 2748 |
| -மதி ஒவ்வாது | 2748 |
| (தேயும், மறுவுடைமையால்) |
| இராமன் உடன் பொர தூடணன் வருதல்-கூற்றுவன் எதிர் ஆவி போதல் | 3031 |
| இராமன் முனிவுறின் பஞ்ச பூதங்களும் பேரும் | 3325 |
| இராமன் மேல் அசுரர் பொரத் திரளல் |
| -சூரியன் மேல் இருள் திரண்டு வரல் (உவ) | 2902 |
| இராமன் வருகை-அமரர் யாவரொடும் எவ்வுலகும் வந்தது போல் | 2519 |
| இராமன் வரக் கண்ட அத்திரி முனிவன் தமர் வரக் கண்ட தன்மையன் ஆதல்- | 2519 |
| இராமன் வனம் புக, வேந்தன் வீதல் முதலியன நிகழினும் முனிவர்க்கு உதவ வழி உள்ளதனால்புண்ணியமே | 2648 |
| இராமன் வில்லில் அம்பு தொடுக்க முனைகையில் வில் இறுதல் | 3049 |
| இராமன் வில் ஒன்றால், கடிகை மூன்றில் கரன் முதல் வீரர் விண் எறினர் | 3130 கன்னல் மூன்றில் களப்படச் செய்த வின்னலம் |
| இராமன் துங்க வரைப் புயத் தினிடைக் கிடந்த பேராசை | 3067 |
| இராமன் கோபம் கண்ட இலக்குவன் அஞ்சுதல் (துணிந்த நெஞ்சின் இளைய கோ) | 3522 |
| இராமன் அழகு அணிகலனால் மிகாது- மணிக்கரசு வேறு ஒரு மணியால் விளங்காது (உவ) (பூணுக்குப்பூண் வேண்டா) |
| இராமனால்-இமைப்பிலர் உய்ந்தனர் -தவத்தோர் உயிர்த்தனர் |
| -அந்தணர் அற நெறி நின்றனர் | 2674 |
| இராமனுக்கு எவ்வம் வந்து அடையின் மேல், கீழ் அண்டங்கள் உடைந்து போம் | 3326 |