தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    தமிழில் பெருங்காப்பியங்களாக எண்ணத் தக்கவை எவை?

    சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பெருங்கதை ஆகியவையே பெருங்காப்பியங்களாக எண்ணத்தக்கவை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-10-2017 18:25:31(இந்திய நேரம்)