முனைவர் வெ.ச. திருமாவளவன்
1
5
தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
பூங்கொடிக் காப்பியத்தின் கதைக் கரு யாது?
தாய்மொழியாகிய தமிழ்மொழியின் உரிமையைக் காப்பதற்காக மேற்கொண்ட மொழிப்போராட்டமே இக்காப்பியத்தின் கதைக் கருவாகும். இக்கதைக்கரு காப்பிய உலகில் புதுமையானதாகும்.
முன்
Tags :