தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
     

    4)

    ‘அகல்யா’வில் வரும் கௌதமன் அகல்யாவை ஏற்றுக் கொள்ள மறுத்த காரணம் யாது?

     

    தனக்கும் தன் குலத்திற்கும் பழியை உண்டாக்கிய அவளின் கண்ணீரைக் கண்டு நான் இரக்கமுற்று அவளை ஏற்றுக்கொண்டாலும் உலகத்தார் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றான் கௌதமன்.

    வஞ்சமகள் வாலிபத்தில் வானரசைக் காதலித்தாள்
    அப்போதைக் காதலன்றே இப்போது இப்பிழையாக
    எப்போதும் இழிந்தவளாய் எளிமையுறச் செய்ததுவே
    ஆதலினால் அகலிகையை யான்ஏற்கேன்

    என்று முடிவாகக் கூறினான்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 15:59:39(இந்திய நேரம்)