தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

     தன் மதிப்பீடு : விடைகள் - I

    4)

    பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கிய உரைகள் யாவை?

    திருக்குறளுக்குக் காலிங்கரும், பரிமேலழகரும் உரை எழுதியுள்ளனர். பரிமேலழகர் திருமுருகாற்றுப்படைக்கும் பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 15:26:47(இந்திய நேரம்)