தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    உப்பு வணிகரின் வண்டிச் சக்கர ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு நிற்கின்றன - இக்காட்சி உணர்த்தும் குறிப்புப் பொருள் யாது?

    தலைவனின் மணமுரசொலியைக் கேட்டு, அதுவரை தலைவியைப் பழிதூற்றி வந்தவர்கள் திடுக்கிட்டு வாயடங்கிப் போகின்றனர் என்பதுதான் இக்காட்சி உணர்த்தும் குறிப்புப் பொருள் ஆகும்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 15:20:39(இந்திய நேரம்)