பேரா.முனைவர் பீ,மு.அபிபுல்லா
நற்றிணையும் குறுந்தொகையும்
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
கடலோரத்துத் தாழை, தலைவிக்கு உள்ளுறையாவது எவ்வாறு?
கடல் அலைகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்படும் தாழை, காமத் துன்பத்தால் அலைக்கழிக்கப்படும் தலைவிக்கு உள்ளுறை உவமை ஆகிறது.
முன்
Tags :