தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    களவுக் காலத்தில் தலைவி கொடுக்கும் வேப்பங்காய் தலைவனுக்கு எவ்வாறிருக்கும் எனத் தோழி கூறுகிறாள்?

    களவுக் காலத்தில் தலைவி தலைவனுக்கு வேப்பங்காயைக் கொடுத்தாலும், அவன் அதனை ‘இனிய கற்கண்டு’ என்று பாராட்டுவான் என்கிறாள் தோழி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 10:58:02(இந்திய நேரம்)