தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    2)
    மெலிவொடு வைகல் என்ற துறைக்கான வெண்பாவின் கருத்தைப் புலப்படுத்துக.

    ‘பிறை நிலவை ஒத்த நெற்றியானது பீர்க்கம்பூப் போல் பசலைநிறம் கொள்ள, கைகளிலுள்ள வளையல் கழன்று ஓட, கட்டுப்பாடு என்னும் தெப்பத்தால் காமம் என்கிற பெரிய கடலைக் கடந்தேன்; ஆயினும் ஆசை என்னும் நெருப்பு என் நெஞ்சை எரிக்கிறதே’.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 11:35:39(இந்திய நேரம்)