தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.0 பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் தேசியச் சிந்தனையாளர்; காந்தியக் கொள்கையாளர்; ஓவியப் புலமையாளர்; தமிழ் உணர்வாளர்; நாட்டுப்பற்றாளர்; சமூகச் சிந்தனையாளர் தீண்டாமையை எதிர்த்தவர்; கள்ளுண்ணுதலைக் கடிந்தவர்; தமிழன் என்ற தனித்தன்மையை கவிதைகள் வழி ஊட்டியவர்; அண்ணல் காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கை நாடு தோறும் பரவிடக் கவிதைகள் இயற்றியவர்; பெண்ணின் பெருமை பேசியவர்; வறுமை நீங்கக் கவிதை வடித்தவர் .

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-11-2017 15:24:38(இந்திய நேரம்)