சிற்றிலக்கியம் - 1
சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்
சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள்.
தமிழ்விடு தூது
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
பெரிய திருமடல்
திருக்காவலூர்க் கலம்பகம்
தன்மதிப்பீடு : விடைகள் - II
மடல் என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?
தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுதல் என்ற பாடுபொருளைக் கொண்டுள்ளமையால் இவ்விலக்கியம் மடல் எனப்படுகிறது.
முன்