Primary tabs
-
3 - விடை3
பௌத்தத் துறவிகள் மக்களுக்கு எவ்வகையில் தொண்டாற்றினர்?
பௌத்தப் பள்ளிகளில் கல்வியைக் கற்பித்தும், இலவசமாக மருத்துவம் பார்த்தும், சமயக் கருத்துகளை மக்களிடையே பரப்பியும் தொண்டாற்றினர். அரசர், செல்வந்தர் ஆகியோரின் உதவிபெற்று, குருடர், செவிடர், முடவர் ஆகியோருக்கும், ஏழைகளுக்கும் பசிப்பிணியைப் போக்கும் மருத்துவராகவும் பணிபுரிந்தனர்.