1.
2.
3.
4.
5.
6.
தன் மதிப்பீடு : விடைகள் - I
சங்க காலத்தின் குறிப்பிடத்தக்க பெண்பாற் புலவர்கள் மூவரின் பெயரைக் கூறுக.
ஒளவையார், நப்பசலையார், பாரி மகளிர் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த பெண்பாற் புலவர்கள் ஆவார்கள்.
Tags :